Sunday, November 25, 2012

ஸ்ரீதரின் நினைவு  ஊர்வலம் என் மனதின் நிலவறையை திறந்துவிட்டது.தீபாவளிக்கு வாங்கிய புடவைகளில் ஒன்று துளசி பண்டிகைக்காக  ஒதுக்கி வைக்கப்படும்.கோமளவிலாஸ்  மல்லிகைப் பந்தல் அருகே கலர் கோலம் போட்டு மழை வரக்கூடாது என்று வருண பகவானை வேண்டிக்கொண்டு கொண்டாடிய துளசிப்பண்டிகை இனி நினைவுகளில் மட்டும் தான்