Monday, April 12, 2010

ஸ்ரீதரின் எழுத்துக்கள் அம்மாவின் நினைவை கிளறி விட்டு விட்டது.நாளாக நாளாக மறக்கும் என்பார்கள்.ஆனால்....எனக்கோ இன்னும் பச்சையாய் துளிர்த்துக் கொண்டு இருக்கிறது.ஒவ்வொரு நிகழ்விலும் அம்மாவின் தொடர்பு புல்லின் மணம் போல் சுவாசத்தை நிறைக்கிறது.அம்மா....உன்னை நான் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன்.

No comments:

Post a Comment