Monday, January 11, 2010

இன்னொரு இழப்பு
சென்ற வியாழன் .ஒரு கருப்பு நாள் சென்ற தலைமுறையின் இன்னொரு கிளை காணாமல் போய் விட்டது.என் தாயின் சகோதரி....... என் சித்தி..... இவ்வுலக வாழ்க்கை விட்டு சகோதரியுடன் இணைந்தார்.சித்தி....எல்லோருக்கும் போல என் நினைவில் நல்ல நிகழ்வுகள் ஒன்றும் பதிவாகவில்லை.அப்படி ....ஒரு ...நெருக்கமான தொடர்பும் இல்லை..இருந்தும்.....இழப்பு மனதில் ஒரு பாரமாக தங்கிக் கொண்டு விட்டது.இனி தாத்தா வீட்டுத் தொடர்பு என்பது மாமா மட்டும் தான்.இளமையில்  மாமாவுடன் கழித்த நாட்கள் அசை போட்டுப் பார்க்கும் அளவுக்கு ....சுவாரஸ்யமான ..நாட்கள்  தான்.

No comments:

Post a Comment